Category: சிறுகதைகள் Written by சுரா
என் தந்தை ஒரு அப்பிராணி மனிதராக இருந்தார். அவரை நினைத்து நான் பல நேரங்களில் கவலைப்பட்டிருக்கிறேன். என் சின்னப் பையன் சேட்டை செய்யும் சமயங்களில் நான் அவனைப் பார்த்து சொல்வேன்: “டேய், உன்னோட தாத்தா எவ்வளவு அமைதியான ஆளு தெரியுமா? நீ ஏன்டா இப்படி நடக்குற? சேட்டை பண்ணவே கூடாது. நாம எப்பவும் அமைதியா, எளிமையா வாழணும்.” அப்படிச் சொல்லும் அதே நேரத்தில் நான் நினைப்பேன், என் தந்தையைப் போல நானும் கஷ்டப்பட்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறேனோ என்று. என் தந்தை வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். அவர் அடைந்த இழப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
Category: சிறுகதைகள் Written by சுரா
புகை வண்டியின் அந்தப் பெட்டியில் மொத்தம் எட்டு பேர் இருந்தோம். பல்வேறு மதங்களைச் சேர்ந்த நாங்கள் அற்புதமான விஷயமான காதலைப் பற்றி ஒவ்வொன்றையும் கூறி கலகலப்பு உண்டாக்கிக் கொண்டிருந்தபோது, நாடு முழுக்கப் பயணம் செய்திருக்கும் அந்த இளைஞன் இந்தக் கதையைச் சொன்னான்:
Category: சிறுகதைகள் Written by sura
ப்ளாஸ்டிக் விரிப்பு போடப்பட்டிருந்த மேஜைக்கு இரு பக்கங்களிலும் அமர்ந்து 'அன்னபூர்ணா'வின் மாடியில் இருந்த அறையில் நாங்கள் உணவருந்திக் கொண்டிருந்தோம். எப்போதும் வரும் நேரத்தைவிட சற்று முன்பே வந்து விட்டது காரணமாக இருக்கலாம்& நாங்கள் மட்டுமே அங்கு இருந்தோம். என்னுடைய நண்பர் தனக்கு விருப்பமான இருக்கையில் அமர்ந்திருந்தார். பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் என் நண்பர் எதிரில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய சில்க் சட்டையின் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
கீழே தெரு இருக்கிறது. வண்டியிலிருந்து இறங்கி வரும் பயணிகள் அதன் வழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
Category: சிறுகதைகள் Written by சுரா
பெண்களுக்கு ஆண்களைவிட சிந்தனைத்திறன் இருக்கிறது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், என்னுடைய அறிவில் படுவது ஒன்றே ஒன்றுதான். அதைக் கேட்பதாக இருந்தால் கூறுகிறேன்: