Lekha Books

A+ A A-
14 Aug

விழி மூடி யோசித்தால்...

Vizhi Moodi Yosithaal

விழி மூடி யோசித்தால்...

செல்வந்தர் வீட்டுத் திருமணம் நடைபெறுகிறது என்பதை யாரும் செல்லாமலே அங்கிருந்த சூழ்நிலை அறிவித்தது. மணமண்டப அலங்காரத்தில் இருந்து, மணமகளின் தங்க வைர நகைகள் வரை பணம் வாரி இறைக்கப் பட்டிருந்தது.

     அங்கு கூடி இருந்த கூட்டத்தினரிடையே தனித்துக் காணப்பட்டாள் மிதுனா. செல்வச் செழுமையின் அடையாளம் ஏதும் இன்றி, தன் தங்க நிறத்தாலும் அபார அழகாலும் அங்கிருந்தோரைக் கவனிக்க வைத்தது அவளது தோற்றம்.

Read more: விழி மூடி யோசித்தால்...

06 Jun

எதிர்பாராதது

எதிர்பாராதது

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

வானத்திலிருந்து சிதறி விழுந்ததைப் போல கங்காதரன் வாசலில் வந்து நின்றான். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- மழையிலிருந்து தப்பிப்பதற்காக அவன் ஓடி வந்து கொண்டிருந்தான். அப்போது நேரம் அந்த அளவிற்கு எதுவுமே இல்லையென்றாலும், பேருந்திலிருந்து இறங்கும்போது வானத்தின் முகம் கறுத்து விட்டிருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அவனுக்கு ஒரு ஆட்டோ கிடைக்கவில்லை. அதனால் அவன் மிகவும் சிரமப்பட்டு நடந்தான். பிறகு மழைத் துளிகள் விழ ஆரம்பித்ததும், ஓடவும் செய்தான்.

Read more: எதிர்பாராதது

14 May

பயணம்

பயணம்

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

றுதியில் பேருந்து வந்தது.

சாய்ந்து கிடந்த சாலையின் தூரத்து எல்லையில் பேருந்து மெதுவாக தோன்றியபோது, முதலில் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருந்தது. பேராம்ப்ரயிலிருந்து பாலுஸ்ஸேரி வழியாக கோழிக்கோட்டிற்குச் செல்லக் கூடிய, நான் பயணம் செய்ய வேண்டிய பேருந்துதானே அது! எட்டு மணிக்கு பேருந்து புறப்பட வேண்டும். ஆனால், பத்து மணி தாண்டியும், பேருந்தைக் காணவில்லை.

Read more: பயணம்

04 May

வீடு

Veedu

வீடு

உறூப்

தமிழில் : சுரா

ண்ணம்மா பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தெரு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. இந்தப் பகுதியில் இருப்பவர்கள் அந்தப் பகுதிக்கும், அங்கு இருப்பவர்கள் இந்தப் பக்கமும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் தேம்பி அழுதார்கள். சிலர் அமைதியாக, கூர்மையான கண்களுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

Read more: வீடு

27 Apr

ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ!

Hundhraappipussaatto!

ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ!

வைக்கம் முஹம்மது பஷீர்

தமிழில் : சுரா

'கவலைகளும், மோகங்களும் நிறைந்த இனிய காவியம்' என்ற பெயரில் என்னுடைய உயிர்த் தோழியைப் பற்றி ஒரு பெரிய புதினத்தை நான் எழுத வேண்டுமென்று மேற் சொன்ன என்னுடைய உயிர்த் தோழி கூற ஆரம்பித்து எவ்வளவு காலமாகி விட்டது, தெரியுமா? வெறுமனே கூறவில்லை. அழவும் செய்வாள். வெறும் அழுகையா? என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, தேம்பித் தேம்பி அழுவாள். பிறகு கண்ணீர் முழுவதையும் அவள் என்னுடைய நெஞ்சுப் பகுதியில் தொட்டு தேய்ப்பாள். அத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. அழகான புன்னகையுடன் 'எழுதுவீங்கள்ல?' என்று அவள் கேட்கவும் செய்வாள். அப்போது நான்-

Read more: ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ!

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel