Lekha Books

A+ A A-
19 Jan

சிறையிலிருந்து...

siraiyilirundhu...

சிறை

ஜூன் 23

ண்பரே,

இருள் படர்ந்த சிறை அறைக்குள், இரும்புக் கம்பிகள் வழியாக கிடைக்கக்கூடிய மங்கலான வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

Read more: சிறையிலிருந்து...

19 Jan

நாயுடன் வந்த பெண்

naayudan-vantha-penn

டற்கரைக்கு புதிதாக ஒரு ஆள் வந்திருப்பதாக பிறர் கூறி கேள்விப்பட்டான். ஒரு நாய்க் குட்டியுடன் நடந்துகொண்டிருந்த ஒரு இளம் பெண். இரண்டு வார வாழ்க்கையிலேயே யால்ட்டாவை தன்னுடைய சொந்த ஊரைப்போல விருப்பப்பட்ட த்மித்ரி த்மித்ரிச் குரோவிற்கு புதிதாக வருபவர்களைப் பற்றி மிகுந்த ஆர்வம் உண்டாகத் தொடங்கியிருந்தது.

Read more: நாயுடன் வந்த பெண்

18 Jan

லில்லி

lilly

மாமன்னூர் நகரத்தைத் தாண்டியதும் கார் பிரதான சாலையை விட்டு மண்ணால் ஆன கரடு முரடான பாதையில் திரும்பியது. அதோடு காரில் வேகம் குறைந்தது. ஒரு மாட்டு வண்டியைப் போல அது குலுங்குவதும் திணறுவதுமாய் இருந்தது. காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த லில்லி சிரித்த முகத்துடன் இருந்தாள்.

Read more: லில்லி

18 Jan

குணவதி

kunavathi

சொர்க்கத்திலிருந்து கேட்பதைப் போன்று இனிமையான குரலால் அமைந்த பாட்டு. காண்போரைக் கவரக் கூடிய அருமையான நடனம். பெண்மை என்றால் என்ன என்பதை அவளிடம் இறைவன் முழுமையாகச் செதுக்கி வடித்திருந்தான் என்பதே உண்மை.

Read more: குணவதி

18 Jan

மனைவியின் மகன்

manaiviyin magan

ர்ப்பமாக இருந்த திருமணமாகாத ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்தார். உண்மையாகவே அது ஒரு தையரிமான செயல்தான். அவர் அப்படியொரு காரியத்தைச் செய்ததற்கு அவருடைய புத்திசாலித்தனமே காரணம். வேறு ஏதாவதொரு பெண்ணுடன் அவர் உறவு கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

Read more: மனைவியின் மகன்

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel