சிறையிலிருந்து...
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 5951
சிறை
ஜூன் 23
நண்பரே,
இருள் படர்ந்த சிறை அறைக்குள், இரும்புக் கம்பிகள் வழியாக கிடைக்கக்கூடிய மங்கலான வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
சிறை
ஜூன் 23
நண்பரே,
இருள் படர்ந்த சிறை அறைக்குள், இரும்புக் கம்பிகள் வழியாக கிடைக்கக்கூடிய மங்கலான வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
கடற்கரைக்கு புதிதாக ஒரு ஆள் வந்திருப்பதாக பிறர் கூறி கேள்விப்பட்டான். ஒரு நாய்க் குட்டியுடன் நடந்துகொண்டிருந்த ஒரு இளம் பெண். இரண்டு வார வாழ்க்கையிலேயே யால்ட்டாவை தன்னுடைய சொந்த ஊரைப்போல விருப்பப்பட்ட த்மித்ரி த்மித்ரிச் குரோவிற்கு புதிதாக வருபவர்களைப் பற்றி மிகுந்த ஆர்வம் உண்டாகத் தொடங்கியிருந்தது.
மாமன்னூர் நகரத்தைத் தாண்டியதும் கார் பிரதான சாலையை விட்டு மண்ணால் ஆன கரடு முரடான பாதையில் திரும்பியது. அதோடு காரில் வேகம் குறைந்தது. ஒரு மாட்டு வண்டியைப் போல அது குலுங்குவதும் திணறுவதுமாய் இருந்தது. காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த லில்லி சிரித்த முகத்துடன் இருந்தாள்.
கர்ப்பமாக இருந்த திருமணமாகாத ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்தார். உண்மையாகவே அது ஒரு தையரிமான செயல்தான். அவர் அப்படியொரு காரியத்தைச் செய்ததற்கு அவருடைய புத்திசாலித்தனமே காரணம். வேறு ஏதாவதொரு பெண்ணுடன் அவர் உறவு கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook