Category: சினிமா Written by sura
குடும்பம்
1934ஆம் ஆண்டு. கல்கத்தாவிலிருந்த பாலிகஞ்ச் அரசாங்க உயர்நிலைப் பள்ளி தன்னுடைய வருடாந்திர பரிசு அளிக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. அந்த விழாவிற்காக எப்போதும் செய்யக் கூடிய வழக்கமான கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ‘இசை - ஓவியம்’ என்றொரு வித்தியாசமான நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஒரு சிறுவன் ஒரு குறிப்பிட்ட காட்சியை விளக்கி, ஒரு பாடலைப் பாடுவான். இன்னொரு சிறுவன் அந்த காட்சியை மிகவும் வேகமாக அந்த பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போதே, ஓவியமாக வரைவான். இதுதான் அந்த நிகழ்ச்சி.
Category: சினிமா Written by சுரா
அன்று கதாநாயகன்! இன்று ஸ்டண்ட் நடிகர்!
சுரா
திரைப்படத் துறைக்குள் நூறு பேர் நுழைந்தால், ஒருவர் மட்டுமே வெற்றி சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர முடியும். முடியாமல் போனவர்களின் நிலைமை அதற்குப் பிறகு எப்படி இருக்கும்?
அப்படிப்பட்ட ஒரு நண்பரின் பெயர்- ரமேஷ்.
இவர் மோசஸ் திலக், கராத்தே மணி ஆகியோரிடம் கராத்தே பயிற்சி பெற்றவர். எனவே தன் பெயரை 'கராத்தே ரமேஷ்' என்று வைத்துக் கொண்டார். நான் அவரைச் சந்தித்தது 1982 ஆம் ஆண்டில்.
Category: சினிமா Written by சுரா
அறிமுகம்
குரு தத் 1925ஆம் வருடம் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பர்மா ஷெல் நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் க்ளார்க்காக பணி புரிந்தார். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். கவிதைகள் எழுதினார். ஆனால், அவை பிரசுரமானது இல்லை. குரு தத்தின் தாய் தன்னுடைய கணவருடன் மிகவும் தொல்லைகள் நிறைந்த ஒரு உறவைக் கொண்டிருந்தார்.
Category: சினிமா Written by சுரா
சுராவின் கண்ணீர் அஞ்சலி...
நான் மிக உயர்வாக மதிக்கும்
நடிப்புக் கலையின் சிகரத்தைத் தொட்டு
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு
தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு