Lekha Books

A+ A A-
20 Sep

மீனவனும் அவன் ஆன்மாவும்

Meenavanum Avan Aanmaavum

ளைஞனான மீனவன் எல்லா மாலை வேளைகளிலும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்வான்.

கரையிலிருந்து காற்று வீசும்போது, குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அவனுக்கு எதுவுமே கிடைக்காது. அதிகபட்சம், சிறிய அளவில் ஏதாவது மீன்கள் கிடைக்கும்; அவ்வளவுதான். காரணம்- கறுத்த சிறகுகளை வீசிக் கொண்டு அங்கு வரும் கடுமையான காற்றைப் பார்ப்பதற்காக கடலின் அலைகள் உயர்ந்து வந்து கொண்டிருக்கும். அதே நேரம்- கரையை நோக்கி காற்று வீசும் சமயத்தில், ஆழங்களுக்குள்ளிருந்து மேலே வரும் மீன்கள், வலையின் கண்ணிகளின் வழியாக அவனுடைய வலைக்குள் நீந்தி வந்து சேரும். அவன் அவற்றைப் பிடித்து, சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வான்.

Read more: மீனவனும் அவன் ஆன்மாவும்

20 Sep

கள்ளன் பவித்ரன்

Kallan Pavithran

து உண்மையாகவே நடந்த ஒரு கதை.

          கேரள அரசாங்கம் ஏழைகளுக்கென்று அமைத்துக் கொடுத்த இலட்சம் வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அந்தச் சிறு வீட்டில் பவித்ரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு திருடனும் அவனுடைய குடும்பமும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவித கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டான் பவித்ரன். கண்ணில்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அவன் திருட ஆரம்பித்து விடுவான் என்பதற்காகத் தான் அவனுக்கு கள்ளன் பவித்ரன் அல்லது திருடன் பவித்ரன் என்ற பெயர் எல்லோராலும் தரப்பட்டது.

Read more: கள்ளன் பவித்ரன்

05 Sep

கோழி

kozhi

சுராவின் முன்னுரை

சென்னையைக் களமாக வைத்து காக்கநாடன் (Kakkanadan) மலையாளத்தில் எழுதிய ‘கோழி’ (Kozhi) என்ற புதினத்தை அதே பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் மூன்று மருமகன்கள்தான் இந்த நாவல் எழுதுவதற்கான உந்துசக்தியாக இருந்தவர்கள்’ என்கிறார் காக்கநாடன். மேலும் அவர் கூறுகிறார்: “அவர்களுடைய பெயர்கள் எனக்கு ஞாபகத்தில் இல்லை.

Read more: கோழி

04 Sep

நான்தான் தவறு செய்தவன்

naandhan thavaru seidhavan

லபலவென்று வெளுக்கும்போது சங்கரன் நாயர் வீட்டைவிட்டுப் புறப்படுவார். ஆறு மைல் தூரம் நகரத்திற்கு நடக்க வேண்டும்.  நகரத்திலிருக்கும் முன்சீஃப் நீதிமன்றத்தில் சேவகனாக இருக்கிறார் அவர்.

ஒரு வேட்டி அணிந்து, துண்டை இடுப்பில்கட்டி மெதுவாக அவர் நடந்து செல்வார். ஒரு பழைய குடையை கையிடுக்கில் இறுகப் பிடித்திருப்பார். மாநிறத்தில், மெலிந்துபோன உருவத்தைக் கொண்ட மனிதர் அவர். வழியில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் எதையாவது பேசாமல் அவர் கடந்து செல்லமாட்டார்.

Read more: நான்தான் தவறு செய்தவன்

04 Sep

மரணத்திலிருந்து

maranathilirundhu

வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?

இல்லை.

மரணத்திற்கு அர்த்தம் இருக்கிறதா?

இருக்கிறது.

அர்த்தமில்லாத வாழ்க்கையில் இருந்து தப்பிப்பது - அதுதான் மரணம் என்பதற்கு அர்த்தம்.

Read more: மரணத்திலிருந்து

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

வனராணி

வனராணி

March 10, 2012

கடிதம்

கடிதம்

September 24, 2012

உப்புமா

உப்புமா

February 23, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel