Lekha Books

A+ A A-
09 Aug

மலரே... மௌனமா?

malare mounama

புதிதாக அன்றுதான் முதன் முதல் ரசிப்பது போல் ராகினியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மதன். நல்ல நிறம். இமை முடிகள் அடர்ந்த நீண்ட கண்கள். பியூட்டி பார்லர் போக வேண்டிய அவசியம் இல்லாதபடி நேர்த்தியான புருவங்கள். இயற்கையிலேயே சிவந்த உதடுகள் கொண்ட ராகினியின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்த மதனின் கவனத்தைக் கலைத்தாள் ராகினி.

Read more: மலரே... மௌனமா?

09 Aug

பேரழகி

paerazhagi

ரபரப்பாக வந்தான் சந்துரு. "மீனாட்சி அத்தை... நம்ம பவித்ரா, அந்த அரவிந்தனோட ஓடிப் போகப்போறாளாம். அவங்க ரெண்டு பேரும் மதுரைக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களாம்..."

"என்னடா சந்துரு சொல்ற?" அதிர்ச்சியான விஷயத்தைக் கேட்ட மீனாட்சி, கால்கள் மடங்க, தரையில் சரிந்து உட்கார்ந்தாள்.

"பதறாதீங்க அத்தை. அவங்க போறதைத் தடுத்து நிறுத்த என்னால முடியும். நாளைக்கு ராத்திரிதான் போகப் போறாங்க..."

Read more: பேரழகி

08 Aug

மண் விளக்கு

mann-vilakku

சுராவின் முன்னுரை

சாராதிந்து பந்தோபாத்யாய் (Saradindu Bandupadhyay) எழுதிய வங்கமொழிப் புதினமான ‘ம்ரித ப்ரதீப்’யை ‘மண்விளக்கு’ (Mann Vilakku) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

வங்க மொழியின் மூத்த எழுத்தாளரான சாராதிந்து பந்தோபாத்யாய் 1899-ஆம் ஆண்டில் பிறந்தவர். ஏராளமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கும் அவர் திரைப்படத்துறையிலும் பணிபுரிந்திருக்கிறார்.

Read more: மண் விளக்கு

08 Aug

செல்க்காஷ்

selkkash

றுத்த தூசு மேல்நோக்கி உயர்ந்ததன் காரணமாக ஆகாயத்தின் தெற்குப் பக்கம் முழுமையாக இருண்டு போனது. அடர்த்தியான மூடு பனிக்குள்ளிருந்து பார்ப்பதைப் போல எரிந்து கொண்டிருந்த சூரியன் பச்சை நிறத்திலிருந்த கடலையே உற்றுப் பார்த்தது. சாதாரண படகுகளின் துடுப்புகளும், நீராவிக் கப்பல்களின் காற்றாடிகளும், துர்க்கியிலிருந்து வந்திருந்த ஃபெலுக்கா என்றழைக்கப்பட்ட கப்பல்களின் கூர்மையான அடிப்பகுதியும், துறைமுகத்தின் சுறுசுறுப்பாக இருக்கும் நீர்ப்பரப்பை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தன.

Read more: செல்க்காஷ்

08 Aug

வசுந்தரா

vasundara

சுந்தராவின் வாழ்க்கையில் நடைபெற்றது ஒரு சாதாரண நிகழ்ச்சியல்ல. அப்படிச் சாதாரண நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் யாரும் கொண்டிருக்கவில்லை. யாருடைய வாழ்க்கையிலாகட்டும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற ஏதாவது ஒரு சம்பவம், ஒரு கதாசிரியரின் கண்ணில் பட்டுவிட்டால், அந்தச் சம்பவத்தை அந்த எழுத்தாளர் ஒரு கதை வடிவத்தில் எழுதி என்றாவதொரு நாள் வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

Read more: வசுந்தரா

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel