Lekha Books

A+ A A-
16 Aug

கனவுக்கு ஏன் அழுதாய்?

kanavukku en azhudhai

“உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை, என்கிட்டேயும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதனால குழந்தைபேறுக்கு எந்தத் தடையும் இல்லைன்னு நாம பார்த்த எல்லா டாக்டர்களும் சொல்றாங்க. ஆனா, இன்னும் நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கலியேங்க...” கவலையுடன் பேசிய சுசிலாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

Read more: கனவுக்கு ஏன் அழுதாய்?

10 Aug

வாழ மறந்த பெண்

vazha marandha penn

முதல் நாள்

ன்று நான் கல்லூரியிலிருந்து வந்தபோது, அவர் என்னை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். நானும் அதை ஏற்கனவே எதிர் பார்த்திருந்தேன். நேற்று நடந்த கலை நிகழ்ச்சிகளைப் பற்றி நாங்கள் எவ்வளவோ பேச வேண்டியதிருக்கிறதே! ஆடைகளை மாற்றி அணிந்து கொண்டு, நான் திரும்பி வந்தபோது என் தாய் எங்கள் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து வைத்தாள்.

Read more: வாழ மறந்த பெண்

10 Aug

வண்டியைத் தேடி...

vandiyai thedi

டல் மிகவும் அமைதியாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது, அலைகளுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் கடல் காகங்களையும் அவற்றின் சிறகுகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனின் கதிர்களையும் ஒரு கனவில் பார்ப்பதைப் போல நம்மால் காண முடியும்.

Read more: வண்டியைத் தேடி...

10 Aug

பாக்கன்

paakkan

“சீரப்பன் என்றொரு பெரிய யானை

அதனைச் சுற்றித்தான் எத்தனை யானை

அண்ணன் உண்டு தம்பியும் உண்டு

மொத்தம் நான்கு ஆண் யானைகள்!”

Read more: பாக்கன்

10 Aug

அதனால் அவள்...

adanaal aval

லெக்டரின் அலுவலகத்திலிருந்து சிறைச்சாலைக்கு...

பின்பு அங்கிருந்து தூக்கு மேடைக்கு...!

நீதிமன்றத்தில் மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அங்கே கூடியிருந்த மனிதர்களில் ஒருவரேனும் சற்று வாயைத் திறக்க வேண்டுமே! ஊஹூம்... அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இதோ இந்த அறிவிப்பு.

Read more: அதனால் அவள்...

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel