Category: சிறுகதைகள் Written by சுரா
ஹெரோதேஸ் மன்னரின் காலத்தில் யூதத்தில் பெத்லஹேமில் இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் ஜெருசலேமிற்கு வந்து கேட்டார்கள். “யூதர்களின் ராஜாவாக பிறந்தவன் எங்கே?” இதைக் கேட்டு ஹெரோதேஸ் மன்னரும் ஜெருசலேம் மக்களும் பதைபதைத்து நின்றார்கள்.
(2:2-4)
...கடவுளின் புண்ணிய ஆவி யோசேப்பின் கனவில் தோன்றி சொன்னது: “எழுந்திரு. குழந்தையையும் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்கு உடனே ஓடப் பார்... இந்தக் குழந்தையை அழிக்க ஹெரோதேஸ் உடனடியாக விசாரணைகளைத் தொடங்குவார்.
Category: சிறுகதைகள் Written by சுரா
கௌரி பாரம்பரிம் மிக்க வசதியான குடும்பத்தில் நன்கு கவனம் செலுத்தி வளர்க்கப்பட்ட அழகான பெண். அவளுடைய கணவர் பரேஷ் தன்னுடைய சொந்த முயற்சிகளால் தன்னுடைய சூழ்நிலைகளை அமைத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்.
Category: சிறுகதைகள் Written by சுரா
எமெல்யான் ஒரு கூலித் தொழிலாளி. அவன் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்தான். ஒருநாள் ஒரு மைதானம் வழியே அவன் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் ஒரு தவளை குதித்துப் போய்க் கொண்டிருந்தது. அதன் மீது தன் கால் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. அப்போது திடீரென்று அவனுக்குப் பின்னாலிருந்து அவனை யாரோ அழைத்தார்கள்.
Category: சிறுகதைகள் Written by சுரா
உலப்பூர் கிராமத்தின் போஸ்ட் மாஸ்டர் என்ற வகையின் தன் வேலைகளை அவர் ஏற்றுக் கொண்டார். அந்த கிராமம் மிகவும் சிறியதாக இருந்தாலும், அதற்கருகில் ஒரு சாயத் தொழிற்சாலை இருந்தது. அதன் உரிமையாளர் ஒரு ஆங்கிலேயர். அவர் எப்படியோ சிரமப்பட்டு அங்கு ஒரு தபால் நிலையம் உண்டாகும்படி செய்துவிட்டார்.