
புட்டியில் அடைக்கப்பட்டிருக்கும்
கவிதை-
அதற்குப் பெயர்தான்
ஒயின்.
***
ஒருவரின்
கொள்கைகளின்படி
வாழ்வதை விட
அவற்றுக்காக
சண்டை போட்டுக்
கொண்டிருப்பது
எளிதானது.
***
ஒரு மனிதன் தன்னைத் தானே
சுருட்டிக் கொண்டு இருக்கும்போது,
அவன் ஒரு அழகான பொட்டலத்தைப்
போல ஆகி விடுகிறான்.
***
ஒரு நல்ல பெயர்
தன் பிரகாசத்தை
இருளில் காட்டிக்
கொண்டிருக்கும்.
***
பணிவு என்பது
வெற்றியின் தாயாக இருக்கிறது,
பாதுகாப்பின் மனைவியாக இருக்கிறது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook