Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 30

munnera uthavum 365ponmozhigal

291

உன்னுடைய கடிதங்களையே

எப்போதும் திரும்பத் திரும்ப

டித்துக் கொண்டிருக்காதே.

***

292

யார் எப்போதும் வாழ

ஆரம்பித்துக் கொண்டே

இருக்கிறார்களோ,

அவர்கள் மோசமாகத்தான்

வாழ்வார்கள்.

***

293

எல்லா மாமிசங்களும்

புல்லைப் போன்றவையே.

அங்கிருக்கும் நல்லவை,

வயலில் இருக்கும் மலர்களுக்கு

நிகரானவை.

***

294

மனிதன் பெண்ணுக்குள்ளிருந்து

சில நாட்களிலேயே பிறந்திருக்கலாம்.

ஆனால், அவன் கொடுத்த

தொல்லைகள் அதிகம்.

***

295

உருண்டு கொண்டே இருக்கும்

கல் எப்படி எந்த பாசிகளையும் சேகரிக்காதோ,

அதே போல ஊசலாடும்

இதயம் பாசத்தைச் சேகரிக்காது.

***

296

இடையில் இருக்கும் ஒரு வேலி,

நட்பை பசுமையாக வைத்திருக்கும்.

***

297

பணிப்பெண்கள் கட்டாயம்

மென்மையானவர்களாகவும்,

பணிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கேட்கும் விஷயத்தில் வேகமானவர்களாகவும்,

பேசும் விஷயத்தில் மெதுவானவர்களாகவும்

அவர்கள் இருக்க வேண்டும்.

***

298

அனுசரித்துச் செல்வதில்தான்

உண்மையான சந்தோஷம் இருக்கிறது.

***

299

முதல் காதலில் இருக்கும்

மாயத் தன்மையே நம்முடைய

அறியாமைதான்.

அது எந்தச் சமயத்திலும்

முடிவடைந்து விடும்.

***

300

தங்களுடைய தலைகளை

பழைய இயற்கையின்

டியில் வைத்து தூங்குவதற்கு

நிகராக எந்தவொரு மனிதனும்

அவ்வளவு அமைதியாக

தூங்க முடியாது.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel