Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 34

munnera uthavum 365ponmozhigal

331

 ஒரு காலத்தில்

நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள்,

அடுத்த காலத்தில் வணங்கப்படும்

துறவிகளாக ஆவார்கள்.

***

332

அமைதியானவர்கள்

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

அவர்கள் பூமியை ஆட்சி

செய்வார்கள்.

***

333

அமைதியான மனதுடன் இருப்பதே

தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி.

நான் எப்போதும் வாழ்வது இல்லை.

ஏனென்றால், என்னுடைய நாட்கள்

தற்பெருமையிலேயே அழிந்து விடுகின்றன.

***

334

மனிதன் ஒரு மிக உயர்ந்த மிருகம்.

சாம்பல்களில் அவன் அழகாக இருக்கிறான்.

கல்லறையில் மிடுக்கானவனாக இருக்கிறான்.

***

335

திருமணத்தின் கனியாக

பெரும்பாலும் காதல் இருக்கிறது.

ஆனால், அதற்கு அதுவே காரணம் அல்ல.

***

336

என்னுடைய

பக்கத்து வீட்டுக்காரரின்

தோட்டத்தில்

ஒரு மைல் தூரம்

நடக்காதவரையில்,

நான் அவரை

விமர்சிக்காமல்

இருக்க வேண்டும்.

***

337

தான் அன்பு செலுத்தப்படுவதை விட,

எவன் எல்லோரிடமும்

எதிர்பார்ப்புடன் இருக்கிறானோ,

அவன் தன்  மீது அதிகமான

அன்பை வைத்திருக்கிறான்.

***

338

அமைதியைப் பரப்பும்

நல்ல செய்தியைக்

கொண்டு வரும்

அவனுடைய கால் பாதங்கள்

மலைகளின் மீது நடக்கும்போது

எவ்வளவு அழகாக இருக்கின்றன!

***

339

ஒரு பவுண்ட்

துக்கத்திற்கு நிகரானது

ஒரு அவுன்ஸ் சந்தோஷம்.

***

340

பாத்திரம் கல்லில் மோதினாலும்,

கல் பாத்திரத்தில் மோதினாலும் -

பாதிப்பு என்னவோ பாத்திரத்திற்குத்தான்.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel