![மண்டை ஓடு mandai-odu](/images/novels/mandai-oodu.jpg)
அந்தக் கோபத்தின் எல்லையில் ராஜசேகரன் சோர்வடைந்து ஸோஃபாவின் மீது சாய்ந்தான். மண்டை ஓட்டிற்கு மேலே இருந்த கை விரல்கள் அசைந்தன. மண்டை ஓட்டிற்குள்ளிருந்து ஒரு சத்தம் கேட்டது.
பொதுமக்கள் போராட்டத்தின் வெற்றி கோஷம் வெளி வாசலில் கேட்டது. தாயும் மகனும் சேர்ந்து சென்று அவர்களை வரவேற்றார்கள்.
அப்போது ஒரு துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அந்த மண்டை ஓடுகள் அங்கு கீழே நொறுங்கி விழுந்தன.
இன்னொரு குண்டு ராஜசேகரன் மார்பைத் துளைத்தது. அவனுடைய ரிவால்வரிலிருந்து மூன்றாவதாகவும் ஒரு குண்டு வெடித்தது. அது அந்தக் கை எலும்புகளைத் தரையில் கொண்டு வந்து போட்டது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook