Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 24

munnera uthavum 365ponmozhigal

231

மனிதர்கள் உறங்கிக்

கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இறக்கும்போது,

கண் விழிக்கிறார்கள்.

***

232

மூடப்பட்டிருக்கும் ஒரு நூல்,

ஒரு மரக் கட்டையைப் போன்றது.

***

233

புரிந்து கொள்ளாமலே

படிப்பதில் என்ன

பிரயோஜனம் இருக்கிறது?

***

234

நீ கடவுளுக்கும்

சாத்தானுக்கும்

சேவை செய்ய முடியாது.

***

235

திருமண வாழ்க்கையை

ஆழமானதாக ஆக்குவதே

அன்புதான்.

***

236

காலை வேளையில் மலைக்கு.

மாலைப் பொழுதில் நீர் ஊற்றுக்கு.

***

237

ஒரு அன்னையை

வாழ்வுடன் பிணைக்கச்

செய்து கொண்டிருப்பவர்களே

பிள்ளைகள்தான்.

***

238

ஒரு பெயரில் என்ன இருக்கிறது?

ஒரு ரோஜாவை

என்ன பெயர் கூறி அழைத்தாலும்,

அது இனிய நறுமணத்தைக்

கொண்டதாகவே இருக்கும்.

***

239

யார் அன்பு செலுத்துகிறார்களோ,

அவர்கள் சொர்க்கத்திலிருந்து

ஒரு எட்டு வைக்கும்

தூரத்தில் இருக்கிறார்கள்.

***

240

நீங்கள் நேராக

நின்று கொண்டிருக்கும் பட்சம்,

உங்களுடைய நிழல்

குறைபாடுகளுடன் இருந்தால்,

நீங்கள் அதற்காக கவலைப்படாதீர்கள்.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel