
வராமல் இருப்பதை விட,
தாமதமாக வந்தது நல்லதுதான்.
ஆனால், எந்தச் சமயத்திலும்
தாமதமாக வராமல் இருப்பது நல்லது.
***
உழக் கூடிய கோவேறு கழுதையைப்
பற்றி தெரிந்து கொள்.
நெய்யக் கூடிய புழுவைப் பற்றி
தெரிந்து கொள்.
***
அரை உண்மையாக இருப்பது
பெரும்பாலும்
ஒரு பெரிய பொய்யாகத்தான்
இருக்கும்.
***
ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கையுமே கடவுளின்
விரலால் எழுதப்பட்ட
குழந்தைகள் கதைதான்.
***
நெஞ்சில் அன்பு
வைத்திருப்பவன் எவனோ,
அவன் தன் இரண்டு பக்கங்களிலும்
சிறகுகளை வைத்திருக்கிறான்.
***
ஆண் வேலை செய்யலாம்,
சிந்திக்கலாம்.
ஆனால், பெண்ணால்தான்
உணர முடியும்.
***
நல்ல பெண்கள்
நிறைந்த சமுதாயம்,
நல்ல பழக்க வழக்கங்களுக்கான
அடிப்படையாக இருக்கிறது.
***
செயல்படும்போது கசப்பாக இருப்பது,
நினைத்துப் பார்க்கும்போது
இனிப்பானதாக இருக்கலாம்.
***
மனங்கள் இல்லாத சரீரங்களை
கடை வீதியில் இருக்கும்
சிலைகளுடன் ஒப்பிடலாம்.
***
பணத்தின் மீது
கொண்டிருக்கும் ஈடுபாடுதான்
எல்லா பாவங்களுக்கும்
மூல காரணமாக இருக்கிறது.
***
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook