Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 16

munnera uthavum 365ponmozhigal

151

தெய்வீக முரண்பாடுகளின்

ஆச்சரியச் சின்னமே பெண்.

***

152

எறும்பை விட

சிறப்பாக நீதி போதனை செய்ய

யாராலும் முடியாது.

அது எதுவுமே கூறுவதில்லை.

***

153

சோம்பேறித்தனமான மனிதனுக்கு

மிகவும் குறைந்த அளவிலேயே

ஓய்வு கிடைக்கும்.

***

154

இரவு வேளைகளில்

தொடர்ந்து கண்ணீர்

வந்து கொண்டிருக்கலாம்.

ஆனால், காலையில்

சந்தோஷம் வந்து விடும்.

 ***

155

ஏராளமான பேர்

தங்களின் ஞாபக சக்தியைப் பற்றி

குறைப்பட்டுக் கொள்வார்கள்.

ஆனால், மிகச் சிலரே

தங்களின் தீர்மானமெடுக்கும்

சக்தியைப்ப் பற்றி குறைப்படுவார்கள்.

***

156

நல்லது என்பது

ஒரே ஒரு விஷயம்தான்.

அது- அறிவு.

கெட்டது என்பது

ஒரே ஒரு விஷயம்தான்.

அது - அறியாமை.

***

157

தவறே செய்யாமல்

எந்த மனிதன் இருக்கிறானோ,

அவனுக்கு சட்டம் என்பதே

தேவையில்லை.

***

158

ஏமாற்றுவதை விட,

ஏமாற்றப்படுவது

எவ்வளவோ மேலானது.

***

159

பின்னோக்கி பார்த்துத்தான்

வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், அது முன்னோக்கி

வாழப்பட வேண்டும்.

***

160

திறமை வாய்ந்த சோம்பேறிகளின்

எண்ணிக்கையை

இயந்திரங்கள் பெரிய அளவில்

அதிகரித்திருக்கிறது.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel