Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

கன்யாகுமாரி

kanyakumari

தாண்டவத்திற்குரிய தாளம் துடி. துடி சத்தம் ஒலிக்க சுசீந்திரத்தின் கருங்கல் சுவரில் இருக்கும் சிற்பங்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன.

வெவ்வேறு இடங்களில் இருக்கும் சிலைகள் நடனமாடுவதைப்போல பார்வையாளர்களுக்கு தோன்றும் விதத்தில் நாம் காட்டுகிறோம். கற்சிலைகள் கதை சொல்லலாம்.

அப்போது ஒரு குரல்:

“கன்னிப் பெண்ணான தேவி பராசக்தி அக்கரையில் மூணு கடல்கள் ஒண்ணு சேர்கிற முனையில் சுசீந்திரத்தில் இருக்குற சிவனுக்காக தவமிருந்தா. திருமணத்தை தேவர்கள் நிச்சயம் செஞ்சாங்க!”

Last Updated on Thursday, 14 February 2013 12:55

Hits: 6413

Read more: கன்யாகுமாரி

ஆரூடம்

aaruudam

ல்வேறு குரல்களில் ‘குட்பை’ ‘குட்பை’ என்ற வார்த்தைகள். ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்கும் மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும் ட்ரெயினில் அமர்ந்திருக்கும் பயணிகளைப் பார்த்துக் கைகளை ஆட்டியவாறு ‘குட்பை’ ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கிக் கொண்டிருக்கும் ட்ரெயினில் இருந்து பார்க்கும் போது ப்ளாட்ஃபாரத்தில் இருக்கும் மக்கள் கூட்டம் தெரிகிறது. (Subjective Shot)

Last Updated on Tuesday, 03 February 2015 14:41

Hits: 6330

Read more: ஆரூடம்

நீலத்தாமரை

neela-thaamarai

டைக்கா என்ற இசைக்கருவியின் சத்தம். அதைத் தொடர்ந்து இனிமையான ஒரு பிராமணிப் பாட்டு.

கிராமத்தில் இருக்கும் ஒரு கோவில். கேமரா இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு நகர்கிறது. கோவிலும், கோவிலின் சுற்றுப்புறமும் காட்டப்படுகிறது. கூட்டம் அப்படியொன்றும் அதிகம் இல்லாத கோவிலுக்குள் கிராமத்தின் ஆண்களும் பெண்களும் போவதும் வருவதுமாய் இருக்கின்றனர். ஆலமரத்திற்குக் கீழே வட்டவடிவமாக இருக்கும் திண்டின் மேல் ஒரு கிழவர் அமர்ந்திருக்கிறார்.

Last Updated on Saturday, 30 March 2013 13:18

Hits: 7536

Read more: நீலத்தாமரை

நான் நடிகன் ஆன கதை

naan nadigan aana kathai

மொழி பெயர்ப்பாளரின் முன்னுரை

மிக சாதாரண சூழ்நிலையில் பிறந்த ஒரு மனிதன் நினைத்தால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், தொடர் முயற்சிகளாலும் முன்னுக்கு வர முடியும். அதற்கு உதாரணம்தான் சார்லி சாப்ளின். வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்து, எந்தவிதமான வசதிகளையும் அனுபவிக்க வாய்ப்பில்லாமல் ஒவ்வொரு நாளும் பசி, பட்டினி ஆகியவற்றை மட்டுமே பார்த்த அவர் எப்படி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து உலகமெங்கும் தெரியக் கூடிய மனிதராக ஆனார் என்பது நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமே.

Last Updated on Monday, 11 February 2013 12:21

Hits: 6674

Read more: நான் நடிகன் ஆன கதை

நிர்வாண நிஜம்

nirvana-nijam

சுராவின் முன்னுரை

திரையுலகம் பலருக்கும் கனவுலகம். நுழைய முடியாத வாயில். எட்டிப்பிடிக்க முடியாத கனி. ஆசைப்படும் எல்லோருமே இதற்குள் நுழைந்துவிட முடியாது. நூறு பேர் முயற்சி செய்தால் ஒருவர்தான் இதற்குள் நுழைய முடியும். அவருக்கு மட்டுமே வாய்ப்பு. எஞ்சிய நபர்கள் வெறுமனே படவுலகை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

Last Updated on Thursday, 18 December 2014 16:06

Hits: 8257

Read more: நிர்வாண நிஜம்

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version