Lekha Books

A+ A A-
08 Mar

யமுனைக் கரையில்

yamunai karaiyil

ங்காங்கே சுருக்கங்கள் விழுந்து, கோடையின் வெள்ளை விரிப்பைப் போல கிடக்கும் யமுனைக் கரையின் வழியாக, ஒரு மாலை நேரத்தில் நான் அப்படியே நடந்து கொண்டிருந்தேன். கிராமத்தின் அமைதியில் ஊர்ந்து கொண்டிருக்கும் தெளிவற்ற சிந்தனைகளுடன், இலக்கே இல்லாமல், எங்கு போகிறோம் என்ற தீர்மானமே இல்லாமல் நான் நடந்து கொண்டிருந்தேன். அழகான காளிந்தி என்னுடன் இருந்தது என்பதைத் தவிர, நான் புறப்பட்டு வந்த தில்லி நகரம் நான்கைந்து மைல்கள் பின்னால் இருக்கிறது என்ற உண்மையை நான் நினைக்கவே இல்லை.

Read more: யமுனைக் கரையில்

08 Mar

தங்க மோதிரம்

thanga mothiram

ரு நாள் என்னுடைய மனைவி ஒரு பழைய தங்கத்தால் ஆன மோதிரத்தை, அவள் பெட்டியின் அடியில் இருந்து தேடி எடுத்து, தன் விரலில் அணிந்து, அதன் அழகை ரசித்தவாறே என்னிடம் கேட்டாள்:

"நல்லா இருக்கா?''

நான் கேட்டேன்:

"இந்தப் பழைய மோதிரம் உனக்கு எங்கே இருந்து கிடைச்சது?''

"இது தங்கம்தான்.'' மனைவி சொன்னாள்: "இந்த மோதிரம் என்னோட அப்பாவுக்கு அம்மாவோட அம்மாவுக்கு அம்மாவோட அப்பாவுக்கு ஒரு மகாராஜா அன்பளிப்பா கொடுத்தது...''

Read more: தங்க மோதிரம்

08 Mar

படுக்கையில் சிறுநீர் கழிப்பவன்

padukkaiyil siruneer kalippavan

ப்போது எனக்கு எட்டோ ஒன்பதோ வயதிருக்கும். என்னுடைய தம்பி அப்துல்காதருக்கு என்னைவிட ஒரு வயது குறைவு. அவன் செல்லப்பிள்ளையாக இருந்தான். அருமைக் குழந்தை. மிகவும் அதிகமாக ஏங்கி, ஆசைப்பட்டு, எத்தனையோ பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்கள் ஆகியவற்றின் பலனாகப் பிறந்தவன் நான். ஆனால், என்னால் நீண்ட காலத்திற்கு செல்லப் பிள்ளை என்ற பெயரை வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

Read more: படுக்கையில் சிறுநீர் கழிப்பவன்

07 Mar

ஒரு சிறை கைதியின் புகைப்படம்

oru sirai kaithiyin pugaipadam

டுவில் இயேசு கிறிஸ்துவின் பெரிய படம். அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு சாதாரண புகைப்படங்கள். ஒன்று- வாழ்க்கையின் கஷ்டங்களை எல்லாம் அனுபவித்துத் தளர்ச்சியடைந்த ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய மனிதனின் படம். இன்னொன்று- அழகான சுருண்ட கேசத்துடனும், புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருக்கும் முகத்துடனும், பெரிய கண்களுடனும் இருக்கும் ஒரு இளைஞனின் படம்.

Read more: ஒரு சிறை கைதியின் புகைப்படம்

07 Mar

ஒரு ரூபாய் கடன்

oru rubai kadan

ட்டு வருடங்களுக்கு முன்பு அது நடந்தது. ஆனால், இப்போதும் அந்த சோகம் கலந்த ரகசியம் என்னைத் துன்பப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

1934-ஆம் வருடம் மே மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை. மங்காளபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை பாம்பாய்க்குச் செல்லக் கூடிய கப்பல் மழைக் காலம் வந்து விட்டால் ஓடுவதில்லை.

Read more: ஒரு ரூபாய் கடன்

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel