Category: சிறுகதைகள் Written by சுரா
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு நாள் மத்தியான நேரத்துல நான் சொன்னேன்- என் கதையை எழுதுங்க; படிக்கிறவங்க படிச்சாங்கன்னா அழாம இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு என் கதையில துக்கம் இருக்குன்னு. அப்போ மாதவிக்குட்டி அம்மா சொன்னாங்க, “ஜானு, உன் கதையை நீயே எழுது. அதை பேப்பர் நடத்துறவங்க வாங்கிக்கிட்டாங்கன்னா அதுக்குக் கிடைக்கிற பணத்தை உனக்கு நான் தர்றேன்”னு. எனக்கு கதை எழுதத் தெரியுமா என்ன?
Category: சிறுகதைகள் Written by சுரா
அதிகாலை வேளையில் குளித்து முடித்து, காப்பி குடித்து விட்டு, சந்தோஷத்துடன் விடை பெற்றுச் சென்ற விருந்தாளி, மதியம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வியர்வையில் நனைந்து களைப்புடன் திரும்பி வந்து தன்னை உபசரித்தவனுக்கு முன்னால் ஒரு நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டுச் சொன்னார்:
Category: சிறுகதைகள் Written by சுரா
சமீபத்தில் டில்லியில் இருக்கும் என் நண்பனின் கடிதம் வந்தது. அவன் ரகசிய போலீஸ் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எழுதியிருக் கிறான்: "நண்பனே... நீ ஒரு எழுத்தாளன் தானே! நீ ஒரு சாதாரண துப்பறியும் நாவலை எழுதக்கூடியவனாக இருந்தா லும். நீ ஒரு எழுத்தாளன்தான். நான் இப்போது கூறப்போகும் சம்பவம் உனக்கு எந்த விதத்திலாவது உதவுமா என்று பார். ஞாயிற்றுக்கிழமையாதலால் நான் வெறுமனே வராந்தாவில் உட்கார்ந்து தெருவில் போவோர் வருவோரைப் பார்த்தவாறு இருந்தேன். அப்போது ஒரு ஆள் திடீரென்று என்னையே உற்றுப் பார்த்தவாறு கேட்டைத் திறந்து என் வீட்டுமுன் இருக்கும் பூச்செடிகளைத் தாண்டி என்னை நோக்கி வந்தான்.
Last Updated on Tuesday, 05 February 2013 10:13
Hits: 9551
Category: சிறுகதைகள் Written by சுரா
பல வருடங்களுக்கு முன்பு உஃபா என்ற நாட்டில் எலியாஸ் என்ற பெயரைக் கொண்ட ஒரு விவசாயி வாழ்ந்தார். அவருக்குத் திருமணம் செய்து வைத்த ஒரு வருடத்தி லேயே அவருடைய தந்தை இறந்துவிட்டார். இறக்கும்போது தன் மகனுக்கு பெரிதாகக் கூறும் அளவுக்கு சொத்து எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை. அப்போது எலியாஸிடம் ஏழு செம்மறி ஆடுகளும், இரண்டு காளைகளும், இருபது வெள்ளாடுகளும் இருந்தன.