Lekha Books

A+ A A-
26 Jul

ஐந்து சகோதரிகள்

Aindhu Sahodharigal

சுராவின் முன்னுரை

1961-ஆம் ஆண்டில் தகழி சிவசங்கரப் பிள்ளை (Thakazhi Sivasankara Pillai) எழுதிய இந்தக் கதையை ‘ஐந்து சகோதரிகள்’ (Aindhu Sahodharigal) என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பதற்காகப் பெருமைப்படுகிறேன். நித்தமும் போராடிக் கொண்டிருக்கும் மக்கள்மீது தகழி எந்த அளவிற்கு ஈடுபாடும், பாசமும் கொண்டிருந்தார் என்பதை, இந்நூலை வாசிக்கும்போதும், மொழிபெயர்க்கும் போதும் உணர்ந்திருக்கிறேன்.

Read more: ஐந்து சகோதரிகள்

08 Aug

இரண்டாம் பிறவி

irandaam piravi

ரணத்திற்கு முன்னாலிருந்த வாழ்க்கையின் போது ஊர்மக்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும், பழகியவர்களுக்கும் பிடித்த ஒரு மனிதராக இருந்தார் ஆட்டக்களத்தில அவறாச்சன். அவர் ஒரு நல்ல மனிதர் என்றே பொதுவாக எல்லோரும் அவரைப் பற்றிச் சொல்லுவார்கள். நல்ல மனிதர் என்று அவரைச் சொல்லாதவர்கள் கூட அவர் ஒரு கெட்ட மனிதர் என்று ஒரு முறைகூட சொன்னதில்லை.

Read more: இரண்டாம் பிறவி

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

என் தந்தை

என் தந்தை

September 24, 2012

பேய்

May 28, 2018

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel