Lekha Books

A+ A A-
10 Mar

செங்கல்லும் ஆசாரியும்

sengallum aasarium

எம்.ஏ. மலையாளம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சில மாதங்கள் ஆன பிறகும் வேலை எதுவும் கிடைக்காததால், பாபு, மெத்ரானச்சனைப் பார்க்கத் தீர்மானித்தான். முதலில் அவன் அம்மாவின் மூத்த சகோதரியைப் போய்ப் பார்த்தான். அந்த மூத்த அக்காவின் இளைய மருமகன் திருமணம் செய்திருந்தது மெத்ரானச்சனின் இரண்டாவது தங்கையின் மூத்த மகளை.

பெரியம்மா சொன்னாள்: "நான் அம்மாக்கிட்ட சொல்லி, உன் வேலை விஷயமா ஏற்பாடு பண்ணச் சொல்றேன். சரி... நீ போ... வேலை கெடைச்ச பிறகு எங்களுக்குக் கெட்ட பெயர் வராமப் பார்த்துக்கோ. அதை மட்டும் நல்லா ஞாபகத்துல வச்சுக்கோ.''

பாபு சொன்னான்: "அதென்ன பெரியம்மா அப்படிச் சொல்றீங்க? என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லியா?''

Read more: செங்கல்லும் ஆசாரியும்

10 Mar

பருந்துகள்

parunthugal

வள் முதல் தடவையாக அந்தப் பருந்தைப் பார்த்தபோது அது ஆகாயத்தில், கடலுக்கு மிகவும் மேலே அந்த அடர்த்தியான நீலத்தில் மெதுவாக வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. அவளுடைய மனதிற்குள் கடுமையான ஒரு வெறுப்பு திடீரென்று வந்து நிறைந்தது. அதற்கான காரணங்களை அவள் தேடவில்லை. காரணங்களைத் தேடக்கூடிய ஒரு குணம் அவளிடம் இல்லாமலிருந்தது.

Read more: பருந்துகள்

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

வனராணி

வனராணி

March 10, 2012

வனவாசம்

September 18, 2017

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel