
அறிவே இல்லாத
ஒரு மனிதன்
இறந்து போன
மனிதனுக்கு ஒப்பானவன்.
***
இப்போதைய இனிய
சந்தோஷங்களை
கவலைகள்
நினைத்துப் பார்க்கும்.
***
உன்னுடைய
கஞ்சியை ஆற
வைப்பதற்கு
உன் மூச்சை வைத்திரு.
***
யார்
அறிவிற்காக தாகத்துடன்
இருக்கிறார்களோ,
அவர்களுக்கு அது கிடைக்கும்.
***
ஒரு மனிதன்
இதயத்தில் என்ன
எழுதப் பட்டிருக்கிறதோ,
அதைக் கொண்ட அவனுக்கான
சட்டம் பற்றிய நூல்
எங்கே இருக்கிறது?
***
ஏமாற்றுக்காரர்கள்
பிறரின் மீது ஆதிக்கம்
செலுத்துவதில் ஆரம்பித்து,
தங்களைத் தாங்களே
ஏமாற்றிக் கொள்வதில்
முடிக்கிறார்கள்.
***
நம் வாழ்வின்
வலையே
நல்லது, கெட்டது
எல்லாம் கலந்த
நூல்களால் ஆனதுதான்.
***
அன்பில்
பயம் என்பதே இல்லை.
ஆனால்,
உண்மையான அன்பு
பயத்தை
விரட்டியடித்து விடும்.
***
பெரும்பாலானவர்களின்
கருத்துதான், எது சரி
என்பதற்கான இறுதி முடிவு அல்ல.
***
ஒரு மனிதன்
தன்னைத் தானே
எந்த அளவிற்கு எடை போட்டு
வைத்திருக்கிறானோ,
அதற்கேற்றபடிதான்
அவன் மதிப்பிடப் படுகிறான்.
***
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook