Lekha Books

A+ A A-
31 May

திருமணத்தில் தடையா? அதற்கான பரிகாரங்கள்

திருமணத்தில் தடையா?
அதற்கான பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா

பெண்களின் திருமண விஷயத்தில் பல நேரங்களில் தடைகள் உண்டாகின்றன. அதற்கான பரிகாரங்கள் என்ன?

ஒரு பெண் குழந்தை வீட்டில் பிறந்து விட்டால், அவளுடைய பெற்றோர் வீட்டில் தன் மகள் வளர்ந்து பெரியவளாக ஆகும்போது, அவளுக்கு நல்ல மணமகன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவளைப் பற்றிய கனவுகளுடனே அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

Read more: திருமணத்தில் தடையா? அதற்கான பரிகாரங்கள்

31 May

தடைகள் நீங்கி, வாழ்க்கையில் வெற்றி பெற பரிகாரங்கள்

தடைகள் நீங்கி,
வாழ்க்கையில் வெற்றி பெற
பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா

சுய முயற்சியால் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது?

ஒரு மனிதன் பிறக்கும்போது, அவனுடன் இருப்பவர்கள் சந்தோஷமடைகிறார்கள். அப்போது குடும்பத்தில் அவன் ஒரு மருத்துவராகவோ, பொறியியல் நிபுணராகவோ, பெரிய மேதையாகவோ, அரசியல் தலைவராகவோ வருவான் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

Read more: தடைகள் நீங்கி, வாழ்க்கையில் வெற்றி பெற பரிகாரங்கள்

30 May

சொத்துக்கள் வாங்க வேண்டுமா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்

சொத்துக்கள் வாங்க வேண்டுமா?
செய்ய வேண்டிய பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா

ரு மனிதன் தன் வாழ்க்கையில் சொந்த வீடு, நகைகள், பணம் ஆகியவற்றைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று எப்போதும் மனதில் ஆசைப்படுவான். சிலருக்கு பிறக்கும்போதே அந்த வசதிகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், பெரும்பாலானவர்கள் முயற்சி பண்ணித்தான் சம்பாதிக்க முடியும் என்ற நிலையிலேயே இருப்பார்கள். அவர்கள் சொத்துக்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், சொத்துக்களை வாங்கக் கூடிய நேரத்தில், ஏதாவது பிரச்னைகள் முளைத்து அவற்றை வாங்க முடியாத சூழ்நிலை அவர்களுக்கு உண்டாகி விடும். அல்லது வாங்கிய சொத்துக்களை இழக்க வேண்டிய நிலை அவர்களுக்கு உண்டாகும்.

Read more: சொத்துக்கள் வாங்க வேண்டுமா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்

30 May

தீபாவளி பற்றிய கதைகளும் அதில் மறைந்திருக்கும் தத்துவமும்

தீபாவளி பற்றிய கதைகளும்
அதில் மறைந்திருக்கும் தத்துவமும்
- மகேஷ் வர்மா

தீபாவளி என்றால் விளக்கேற்றி வைத்து வழிபடும் திருவிழா என்று அர்த்தம். தீபாவளியன்று சின்னஞ் சிறிய கிராமங்கள் கூட விளக்குகளின் வெளிச்சத்தில் பிரகாசமாக இருக்கும். தமிழ் நாட்டில் இது ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அமாவாசைக்கு முந்தைய நாள் இங்கு தீபாவளி வருகிறது. வட இந்தியாவில் அமாவாசையன்றுதான் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

நரகாசுரன் என்ற அரக்கனை பகவான் விஷ்ணு வதம் செய்தததைத் தொடர்ந்து, மக்கள் அந்த அரக்கனின் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

Read more: தீபாவளி பற்றிய கதைகளும் அதில் மறைந்திருக்கும் தத்துவமும்

04 May

ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களின் வாழ்வில் சந்தோஷம் உண்டாக, செய்ய வேண்டிய பரிகாரங்கள்

ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களின்
வாழ்வில்
சந்தோஷம் உண்டாக,
செய்ய வேண்டிய பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா

ல பெண்கள், ஆண்களால் ஏமற்றப்பட்டு கண்ணீர் விட்டு சோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சில பெண்களின் ஜாதகத்தில் அவர்கள் நல்ல வசதிகளைக் கொண்ட, நல்ல குணங்களாக கொண்ட கணவர்களைப் பெறுவார்கள் என்று இருக்கும். சிலரின் ஜாதகத்தின்படி அவர்களுக்கு தவறான கணவர்கள் கிடைப்பார்கள். சில நேரங்களில் அவர்களே கூட அப்படிப்பட்ட கணவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தான் தேர்ந்தெடுத்த மனிதன் தன்னை சந்தோஷமாக வைத்திருப்பான் என்று கற்பனை பண்ணிக் கொண்டு அவர்கள் வாழ்வார்கள். ஆனால், அந்த மனிதன் அவளை ஏமாற்றி விட்டு, வேறு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருப்பான்.

Read more: ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களின் வாழ்வில் சந்தோஷம் உண்டாக, செய்ய வேண்டிய பரிகாரங்கள்

 

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel