Lekha Books

A+ A A-
07 Apr

வாழ்க்கையின் முன்பகுதியில் கஷ்டமா? கவலையே பட வேண்டாம்!

வாழ்க்கையின் முன்பகுதியில் கஷ்டமா?
கவலையே பட வேண்டாம்!
- மகேஷ்வர்மா

ரு மனிதனின் ஜாதகத்தில் சிலருக்கு வாழ்க்கையின் முன் பகுதியில் சந்தோஷம் இருக்கும்.  சிலருக்கு மத்திய பகுதியில் சந்தோஷம் இருக்கும்.  சிலருக்கு மூன்றாவது பகுதியில் சந்தோஷம் இருக்கும்.  அதனால், மனிதன் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.  தன்னம்பிக்கை என்று கூறும்போது, அந்த மனிதனின் ஜாதகத்தில் இருக்கும் லக்னத்தின் அமைப்பு, 3 க்கு அதிபதியான கிரகத்தின் அமைப்பு, 9 க்கு அதிபதியான கிரகத்தின் பலம் எவ்வளவு அதிக பலம் கொண்டதாக இருக்கிறதோ, அதற்கேற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்.

Read more: வாழ்க்கையின் முன்பகுதியில் கஷ்டமா? கவலையே பட வேண்டாம்!

06 Apr

கும்ப லக்னக்காரர்கள் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெற அணிய வேண்டிய ரத்தினங்கள்...

கும்ப லக்னக்காரர்கள்

பிரச்னைகளிலிருந்து விடுதலை பெற

அணிய வேண்டிய ரத்தினங்கள்...

-    மகேஷ்வர்மா


கும்ப லக்னக்காரர்கள் திடமான சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். கம்பீரமான மனிதர்களாக இருப்பார்கள். நேரடியாக பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். காம எண்ணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பணம் சம்பாதிப்பதே நோக்கமென இருப்பார்கள். சுகங்களில் மிதக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நண்பர்களுடன் நன்றாக பழகுவார்கள். ஆடம்பரங்களில் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள்.

Read more: கும்ப லக்னக்காரர்கள் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெற அணிய வேண்டிய ரத்தினங்கள்...

28 Mar

வெள்ளை நிற ஆடையை யார் அணியலாம்? யார் அணியக் கூடாது

வெள்ளை நிற ஆடையை
யார் அணியலாம்? யார்
அணியக் கூடாது
-மகேஷ்வர்மா

ரு மனிதன் தன் வெளித் தோற்றத்திற்காக ஆடைகள் அணிகிறான். ஆனால், சில மனிதர்களின் ஜாதகத்தில் பிறந்த நேரம், நாள், நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற சில வர்ணங்கள் சரியாக இல்லையென்றால், அவர்களுக்கு அந்த வர்ணங்களால் மனதில் கஷ்டங்கள் ஏற்படும். அதனால், அவர்கள் எந்த வேலையையும் ஒழுங்காக செய்யாமல் இருப்பார்கள். பலருக்கு அந்த நிறங்களால் கோபம் ஏற்படும். சிலருக்கு அந்த வர்ணங்களால் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும். மனதில் சந்தோஷம் இல்லாமற் போய் விடும்.

Read more: வெள்ளை நிற ஆடையை யார் அணியலாம்? யார் அணியக் கூடாது

28 Mar

வர்த்தகம் நடைபெறும் இடம் லாபத்துடன் நடக்க... செய்ய வேண்டியவை

வர்த்தகம் நடைபெறும் இடம்
லாபத்துடன் நடக்க... செய்ய வேண்டியவை
- மகேஷ்வர்மா

ர்த்தகம் நடக்கும் இடத்தில் வியாபாரம் லாபகரமாக நடப்பதற்கும், வாஸ்துவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

வியாபாரம் நடக்கும் இடம் எப்போதும் ஆதாயம் வரும் அளவிற்கும், பெயர், புகழ் கிடைக்கும் வண்ணமும் இருக்க வேண்டும். அந்த இடத்தில் வர்த்தகம் செய்பவர் தென்மேற்கு திசையில் அமர வேண்டும். அவருடைய முகம் கிழக்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து இருக்க வேண்டும்.

Read more: வர்த்தகம் நடைபெறும் இடம் லாபத்துடன் நடக்க... செய்ய வேண்டியவை

16 Sep

அரசியலில் செல்வாக்கு பெற, பதவி பெற, செய்ய வேண்டிய பரிகாரங்கள்

அரசியலில் செல்வாக்கு பெற, பதவி பெற, செய்ய வேண்டிய பரிகாரங்கள்
(மகேஷ் வர்மா)

ரசியலுக்கு வர வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் தங்களுடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும், 5க்கு உரிய கிரகமும், 10க்கு உரிய கிரகமும், ராகுவும் ஒன்றாக இருந்தால், அவர்களுக்கு அரசியலில் வெற்றி கிடைக்கும்.

Read more: அரசியலில் செல்வாக்கு பெற, பதவி பெற, செய்ய வேண்டிய பரிகாரங்கள்

 

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

ரகசியம்

ரகசியம்

January 17, 2013

கடல்

கடல்

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel