Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

சுராவின் முன்னுரை

suravin munnurai

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

லக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும், சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளையும் மட்டுமே எழுதிக்கொண்டு  இருந்த நான், உடல்நலன் குறித்து எழுதும் முதல் நூல், ‘நலம் தரும் நல்லெண்ணெய்.’

நல்லெண்ணெய்யில் சமையல் செய்தால் உடலுக்கு நலம் தரும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

Last Updated on Wednesday, 26 September 2012 11:10

Hits: 5467

Read more: சுராவின் முன்னுரை

ஆயில் புல்லிங்...

oil pulling

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

காலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் 10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 20 நிமிடங்கள் வரை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். நல்லெண்ணெய்யின் வழவழப்பு நீங்கி வெண்மையாக நீர்த்துப்போகும்போது அதை துப்பிவிட வேண்டும்.

Last Updated on Tuesday, 05 February 2013 11:46

Hits: 8141

Read more: ஆயில் புல்லிங்...

ஆயில் புல்லிங்... ஆயில் புல்லிங்...

Oil Pulling, Oil Pulling

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

நாளிதழ்களிலும், வார-மாத இதழ்களிலும், தொலைக்காட்சியில் வரக்கூடிய விளம்பரங்களிலும் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி நான் அவ்வப்போது படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி பல நேரங்களில் பாராட்டி கூறியிருந்தார்கள்.

முன்னோர் கண்ட உண்மை!

Munnor Kanda Unmai

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

ந்தக் காலத்தில் வெளியூர்ப் பயணம் போகும்போது கையோடு கட்டுச்சோற்றை எடுத்துச் செல்வது நம்முடைய முன்னோர் வழக்கம். சமையலுக்கு நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இரண்டு நாட்களானாலும், கட்டுச்சோறு கெடாமலேயே சுவையாக இருக்கும்.

Last Updated on Friday, 14 September 2012 17:35

Hits: 4952

Read more: முன்னோர் கண்ட உண்மை!

பெண்களைத் தாக்கும் பாக்டீரியாக்கள்!

Pengalai Thakkum Bacteriakkal

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

2005-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ மாத இதழை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. வாயில் இருக்கும் பற்களுக்கும் இதயத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அதில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரை தெளிவாகச் சுட்டிக்காட்டியது. பற்களில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களால், பற்கள் பாதிக்கப்பட்டு வலுவிழந்து விழுகின்றன. ஈறு வீங்கி, ரத்தம் வர ஆரம்பிக்கிறது. குறிப்பாக பல் துலக்கும்போது, ரத்தம் வந்துகொண்டிருக்கும்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version