வெறும் ஒரு இனிப்புப் பலகாரம்
- Details
- Thursday, 17 January 2013
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 6768
விமலா, ஏன் உன் கணவர் வரவில்லை?" வாசலில் நின்று கொண்டு என்னை அழைத்திருந்த கிருஷ்ணமூர்த்தி கேட்டார்:"ஒரு மணி நேரமாவது வர வேண்டுமென்று நான் கூறினேன் அல்லவா? குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை... உணவு சாப்பிடுவதற்காவது..."