கவிதை எழுதும் பெண்
- Details
- Thursday, 14 June 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7627

'தன்னுடைய வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு எட்டுக்கால் பூச்சியைப் போல...'
அவள் வாசற்படியைத் தாண்டி நடந்து தோட்டத்தை அடைந்தாள். படிகளுக்குக் கீழேயிருந்து ஒரு சிறு தவளை வெளியே வந்து அவளின் கால்களுக்கு நடுவில் ஓடியது.
'அர்த்தமில்லாத அந்த மரணத்தில் அவள் போய் விழுந்தாள்...'