ஆசை
- Details
- Wednesday, 23 May 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6799

ஒரு காலத்தில் ஒரு நாட்டின் ஒரு மூலையில் ஒரு பணக்கார விவசாயி வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். போர் வீரனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சைமன், தடிமனாக இருந்த தாராஸ், முட்டாளாக இருந்த ஐவான்- இவர்களே அவர்கள். அவர்களைத் தவிர, திருமணமாகாத மார்த்தா என்ற மகளும் அவருக்கு இருந்தாள். அவள் காது கேட்காதவளும், ஊமையுமாக இருந்தாள்.