புரட்சிக்காரி
- Details
- Thursday, 17 January 2013
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6999

தண்ணீர்ப் பாம்பின் வாய்க்குள் இருந்து கொண்டு தவளை உயிர்போகும் வேதனையுடன் கத்தியது. முன்னோக்கி நகர்ந்து கொண்டு பிடியில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சி. தவளையின் காலோ எதுவோதான் தண்ணீர்ப் பாம்பின் வாய்க்குள் இருந்தது.