வாழ்க்கைப் பயணம்
- Details
- Monday, 21 January 2013
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 7341

காற்றும் மழையும் காரணமாக பஞ்சாயத்து விளக்குகள் அணைந்து ஊரே இருளில் மூழ்கிப் போயிருந்தது. இல்லாவிட்டாலும் விளக்குகள் சீக்கிரமே அணைந்து போவது என்பது இப்போது ஒரு வழக்கமான செயலாக மாறியிருக்கிறது.