வேதகிரி
- Details
- Tuesday, 13 March 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6847

வேதகிரியின் நெற்றியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கும் நடைபாதையின் வழியாக அவன் திரும்பி வந்தான். மணித்துளிகளும் நிமிடங்களும் கடந்துபோனதை அவன் அறியவில்லை. மணிகள் கடந்து சென்றதையும் அவன் அறியவில்லை. வேதகிரியின் கோட்பாடுகள் முட்டைகளாக கர்ப்பப்பைக்குள் பெருகிவிட்டிருந்தன.