பப்பு
- Details
- Monday, 23 July 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6928

சுராவின் முன்னுரை
1944-ஆம் ஆண்டில் பி.கேசவதேவ் எழுதிய புதினம் ‘ஓடையில் நின்னு’ (Odaiyil Ninnu). கை ரிக்ஷா இழுக்கும் பப்பு என்ற ஈர மனம் கொண்ட மனிதனை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்தக் கதை பின்னர் மலையாளத்தில் திரைப்படமாகவும் வந்தது. சத்யன் அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். மலையாளத்தில் வெற்றி பெற்ற அப்படம் பின்னர் தமிழிலும் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.