பாக்கன்
- Details
- Friday, 10 August 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6802

“சீரப்பன் என்றொரு பெரிய யானை
அதனைச் சுற்றித்தான் எத்தனை யானை
அண்ணன் உண்டு தம்பியும் உண்டு
மொத்தம் நான்கு ஆண் யானைகள்!”
கலெக்டரின் அலுவலகத்திலிருந்து சிறைச்சாலைக்கு...
பின்பு அங்கிருந்து தூக்கு மேடைக்கு...!
நீதிமன்றத்தில் மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அங்கே கூடியிருந்த மனிதர்களில் ஒருவரேனும் சற்று வாயைத் திறக்க வேண்டுமே! ஊஹூம்... அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இதோ இந்த அறிவிப்பு.
புதிதாக அன்றுதான் முதன் முதல் ரசிப்பது போல் ராகினியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மதன். நல்ல நிறம். இமை முடிகள் அடர்ந்த நீண்ட கண்கள். பியூட்டி பார்லர் போக வேண்டிய அவசியம் இல்லாதபடி நேர்த்தியான புருவங்கள். இயற்கையிலேயே சிவந்த உதடுகள் கொண்ட ராகினியின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்த மதனின் கவனத்தைக் கலைத்தாள் ராகினி.
பரபரப்பாக வந்தான் சந்துரு. "மீனாட்சி அத்தை... நம்ம பவித்ரா, அந்த அரவிந்தனோட ஓடிப் போகப்போறாளாம். அவங்க ரெண்டு பேரும் மதுரைக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களாம்..."
"என்னடா சந்துரு சொல்ற?" அதிர்ச்சியான விஷயத்தைக் கேட்ட மீனாட்சி, கால்கள் மடங்க, தரையில் சரிந்து உட்கார்ந்தாள்.
"பதறாதீங்க அத்தை. அவங்க போறதைத் தடுத்து நிறுத்த என்னால முடியும். நாளைக்கு ராத்திரிதான் போகப் போறாங்க..."
சுராவின் முன்னுரை
சாராதிந்து பந்தோபாத்யாய் (Saradindu Bandupadhyay) எழுதிய வங்கமொழிப் புதினமான ‘ம்ரித ப்ரதீப்’யை ‘மண்விளக்கு’ (Mann Vilakku) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
வங்க மொழியின் மூத்த எழுத்தாளரான சாராதிந்து பந்தோபாத்யாய் 1899-ஆம் ஆண்டில் பிறந்தவர். ஏராளமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கும் அவர் திரைப்படத்துறையிலும் பணிபுரிந்திருக்கிறார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook