நீதி நியாயம்
- Details
- Friday, 02 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 4880

நீதிமன்றத்தில் நடைபெற்ற எல்லா நடவடிக்கைகளையும் வெறுப்புடன் பார்த்தவாறு நின்று கொண்டும், அது எதுவும் தன்னுடன் சம்பந்தப்பட்டது இல்லை என்ற எண்ணத்துடன் அலட்சியமாக நடந்து கொண்டும் இருந்த குற்றவாளி அப்துர் ரஸாக்கிடமிருந்து யாரும் எந்த வாதத்தையும் எதிர்பார்க்கவில்லை.