பகவத் கீதை
- Details
- Friday, 02 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7686

கடவுளின் ஆசியுடன் ஆரம்பிப்போம். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை, ஜோசப் முண்டசேரி, வைக்கம் முஹம்மது பஷீர்- இந்த மூன்று பேரில் உத்தமமான ஆள் யார்? உண்மையிலேயே பெரிய ஒரு விஷயம்தான். தலையைப் பிய்த்துக்கொண்டு சிந்திக்க வேண்டிய சமாச்சாரம்தான். இப்படியொரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டது யார் தெரியுமா?