Category: பொது Written by சுரா
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
ஜெயகாந்தனுக்கு நிகர் யார்?
நான் என் இதயத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கும் எழுத்தாளர் ஜெயகாந்தன். ஒரு எழுத்தாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என் இளம் வயதிலேயே ஜெயகாந்தனுக்கு மிகவும் முக்கியமான இடத்தை நான் கொடுத்து வைத்திருந்தேன். இன்று வரை அந்த இடத்தை வேறு எந்த எழுத்தாளருக்கும் நான் தந்ததில்லை-தர தயாராகவுமில்லை என்பதே உண்மை.
Category: பொது Written by சுரா
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
கலைஞரின் கதையை இயக்கிய கம்யூனிஸ்ட்!
எனக்கு அருகில் புன்னகை மலர அமர்ந்திருப்பவர் இளவேனில். எழுத்தாளர், கவிஞர், ஓவியர், பத்திரிகையாளர், இலக்கிய மற்றும் அரசியல் விமர்சகர், இடதுசாரி சிந்தனையாளர், திரைப்பட இயக்குநர். . . இப்படி பல அவதாரங்களைக் கொண்டவர் இளவேனில்.
Last Updated on Friday, 31 October 2014 14:52
Hits: 4845
Category: பொது Written by சுரா
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
பாக்யராஜுடன் படுத்துக் கொண்டே உரையாடினேன்
இன்று 'லேகா புரொடக்ஷன்ஸ்' அலுவலகத்திற்கு பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் வந்திருந்தார். என் நண்பரும், 'லேகா புரொடக்ஷன்ஸ்' உரிமையாளருமான லேகா ரத்னகுமார் தான் இயக்க இருக்கும் 'காணவில்லை' என்ற படத்தைப் பற்றி கூற, இன்றைய திரையுலகின் போக்கு, வர்த்தக நிலவரம், வினியோக முறை ஆகியவை பற்றிய தன்னுடைய அனுபவங்களையும், ஆலோசனைகளையும் சுமார் ஒரு மணி நேரம் விளக்கி கூறினார் பாக்யராஜ்.
Last Updated on Thursday, 30 October 2014 15:31
Hits: 3614
Category: பொது Written by சுரா
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
படம் ஓடாததற்குக் காரணமே மம்மூட்டிதான்!
சமீபத்தில் நான் மம்மூட்டி நடித்த 'பால்ய கால ஸஹி' மலையாள திரைப்படத்தைப் பார்த்தேன். இதே பெயரில் வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய புகழ் பெற்ற புதினத்தின் திரை வடிவமே இப்படம்.
Last Updated on Thursday, 30 October 2014 15:24
Hits: 3615
Category: பொது Written by சுரா
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
ரஜினியையும் ஸ்ரீதேவியையும் அழகாக காட்டியவர் இன்று அமரர்!
சமீபத்தில் தமிழ் திரைப்படவுலகிற்கு உண்டான மிகப் பெரிய இழப்பு-ஒளிப்பதிவு மேதை அசோக் குமாரின் மரணம். தமிழ் படவுலகம் பார்த்த சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் அவர்.
Last Updated on Thursday, 30 October 2014 15:21
Hits: 3612
Read more: ரஜினியையும் ஸ்ரீதேவியையும் அழகாக காட்டியவர் இன்று அமரர்!