Category: ஆரோக்கியம் Written by சுரா
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அவரைத் தொடர்ந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்தார். பெயர் பாலகிருஷ்ணன். நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி, தான் கண்ட பலனை அவர் சொன்னார்:
“என் பற்களில் மஞ்சள் நிறத்தில் கறை படிந்திருந்தது. என்ன காரணத்தால் வந்தது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கறையைப் போக்குவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்.
Category: ஆரோக்கியம் Written by சுரா
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அடுத்து வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பால்ராஜ் கூறினார்:
“நான் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்பவன். என்ன காரணத்தாலோ சில நாட்களாக என்னுடைய முதுகில் திடீரென்று ஒருவித அரிப்பு உண்டானது. எந்த நேரமும் அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். நமைச்சல் தாங்கமுடியாமல் என் கையால் சொறிந்துவிடுவேன்.
Category: ஆரோக்கியம் Written by சுரா
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அடுத்து ராமகிருஷ்ணன் என்ற 50 வயது நபர், தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:
“பல வருடங்களாக எனக்கு ஆஸ்துமா இருந்தது. ஒழுங்காக மூச்சுவிட முடியாது. அடிக்கடி மருத்துவரைப் போய் பார்ப்பேன். ஏதாவது ஊசியைப் போடுவார். மாத்திரைகள் தருவார். அந்த நேரத்துக்கு ஏதோ கொஞ்சம் குறையுமே தவிர, நிரந்தரமான பலனை தராது.
Category: ஆரோக்கியம் Written by சுரா
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
விழுப்புரத்திலிருந்து வந்திருந்தார் நவநீதகிருஷ்ணன், வயது 40. அவர், தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:
“சிறு வயதில் இருந்தே எனக்கு தூசியால் உண்டாகும் அலர்ஜி இருந்தது. இதனால், எப்போதும் தும்மிக்கொண்டே இருப்பேன். என்னிடமிருந்த தும்மல் பழக்கத்தினால், என் அருகில் அமர்ந்து உரையாடுவதற்கு எல்லோரும் தயங்குவார்கள். நண்பர்கள்கூட என்னைவிட்டு, சற்று விலகியே இருப்பார்கள்.
Category: ஆரோக்கியம் Written by சுரா
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அவரைத் தொடர்ந்து, ‘ஆயில் புல்லிங்’செய்ததன் மூலம் சிறிதும் எதிர்பாராத பலனைக் கண்டதாகக் கூறி, மேடைக்கு வந்தார் ஒரு கல்லூரி மாணவி. பெயர் -பத்மப்ரியா. வயது 19. அவர் மேடையில் ஏறியதும்,‘என்ன சொல்லப் போகிறார் அந்தப் பெண்’என்று எல்லோரும் அவரையே பார்த்தார்கள். அந்த மாணவி சொன்னார்:
Last Updated on Thursday, 13 September 2012 17:33
Hits: 6110